Politics

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றதும் முதல் கையெழுத்துகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக C.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்ற உடன், மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி மூன்று முக்கிய கோப்புகளில் விஜய் அவர்கள் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார்.🖊️ முதல் கையெழுத்து – ₹200 யூனிட் இலவச மின்சாரம்வீட்டு மின்சாரச் செலவை குறைக்கும் வகையில், மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.🖊️ இரண்டாவது கையெழுத்து – பெண்களின்… Read More »மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றதும் முதல் கையெழுத்துகள்

“மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!

அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் மனநிறைவோடு செல்ல வேண்டும் என்பதால் தனது ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்களுக்கு திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு சென்று… Read More »“மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!